ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

A 13-year-old girl committed suicide in Erode district! This is the reason why the local people are in shock!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள அப்பக்கூடல் சுக்கா நாயக்கனூரில் அய்யப்பன் என்பவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். அந்த சூலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் என் நிலையில் எங்கள் சூழலில் வேலை பார்த்து வரும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் ஆமின் மூலம் என்ற குடும்பத்துடன் … Read more