கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்!
கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்! ஆடம்பரங்களை வேண்டாம் என பலமுறை கண்டித்தும் இதே விஷயங்கள் தொடர்வது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் … Read more