தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!
தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்! அந்த ராகுல் காந்தி இப்பொழுது இல்லை என்று ஹரியானாவில் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கூறியிருந்த வார்த்தைகள் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை நடை யாத்திரை டில்லி, உத்திரப்பிரதேசம், மாநிலங்களை தொடர்ந்து ஹரியானாவில் நுழைந்து இன்று பஞ்சாபில் தொடங்குகிறது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஒற்றுமை பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியின் … Read more