தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்!

தேச ஒற்றுமை நடை யாத்திரையில் ராகுல் காந்தியை கொன்று விட்டேன் என பேசிய நபர்! குழம்பிப்போன மக்கள்! அந்த ராகுல் காந்தி இப்பொழுது இல்லை என்று ஹரியானாவில் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கூறியிருந்த வார்த்தைகள் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை நடை யாத்திரை டில்லி, உத்திரப்பிரதேசம், மாநிலங்களை தொடர்ந்து ஹரியானாவில் நுழைந்து இன்று பஞ்சாபில் தொடங்குகிறது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஒற்றுமை பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியின் … Read more

கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை!

Kanyakumari to Kashmir! Rahul Gandhi's Padayatra to unite India!

கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை! தற்பொழுது குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வரவுள்ளது. அந்த வகையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் பாதயாத்திரை நடக்க உள்ளார். சென்னையில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்பதன் அடிப்படையில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக இன்று தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி முதன் முதலில் அவர் தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான ராஜு காந்தி நினைவிடத்தில் அஞ்சலி … Read more