மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு!

The worker who left his wife and children to suffer! Police registered a case!

மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகையா (45). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.  நேற்று முன்தினம் குழந்தைகள் மற்றும் மனைவியை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு அவர்களை அங்கேயே அங்கிருந்து வேலைக்கு சென்று உள்ளார். பிறகு மீண்டும் மாலையில் வீடு திரும்பிய … Read more

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்!

Daughters who attacked the father who went in the car! Awful caused by fake love!

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவில் உள்ள ஹனுமார் நகரில் உள்ள குசல்வாரா சாலை அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை மறித்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் அவர்களை தாண்டி சென்று உள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் வம்படியாக காரை நிறுத்தி உள்ளனர். உடனடியாக அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் மிக பயங்கரமாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்த … Read more