மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…
மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்… தெலுங்கானா மாநிலத்தில் மனைவியை கொன்று உடலை மறைத்து விட்டு பின்னர் விடுதியில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை அடுத்து தேயநகர் காலனியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வருகிறார். பிரவீன் … Read more