பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்!

An emergency marriage made by a young man who has been looking for a woman for many years! Mother of children who ran away with lakhs of money and jewelery!

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்! திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் நல்லி கவுண்டம்பாளையத்தில் செட்டி தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கு வசித்து வந்தவர் மாறப்பன். இவரது மகன் ராஜேந்திரன். 34 வயதான இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஈரோடு … Read more

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்!

Husband hysterical due to family dispute! Police in action!

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஓம் முருகன். 40 வயதான இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி. இவருக்கு வயது 37. இவர்கள் இருவரும் திருமணம் செய்து 15 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக மனைவி சாஸ்திரி நகரில் உள்ள தனது … Read more