குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!!

  குடிநீர் குழாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரத்தூர் அருகே கூட்டுக் குடிநீர் குழாய்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த குடிநீர் … Read more