சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் … Read more