பற்றி எரிந்த குடிசைகளால் வெடித்த சிலிண்டர்கள்! அடுத்தடுத்து தீ பரவிய பயங்கரம்! 

பற்றி எரிந்த குடிசைகளால் வெடித்த சிலிண்டர்கள்! அடுத்தடுத்து தீ பரவிய பயங்கரம்!  மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆயின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அடுத்த  திருமுடிவாக்கம் பகுதியில் ராஜாராம் என்பவரது வீட்டில்  திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவு காரணமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் … Read more