இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று மதிமுக வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மட்டுமில்லாமல் வேலூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இந்த சம்பவம் … Read more

பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!!

22 people who were shot and killed by the terrorist's rampage were tragically killed!!

பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!! ஒவ்கடங்கு பகுதியில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் அமைந்துள்ள பர்கினோ பசோ. மேலும் இது நைஜீரியா மாலி போன்ற சில நாடுகளை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க இந்நாட்டு பாதுகாப்பு படையினர் … Read more