மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!
மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!! மாமல்லபுரம் மற்றும் அத்தனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு வருகின்றனர். மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் சிறை பிடிக்கபடுகின்றனர் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் … Read more