தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா?
தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா? பலருக்கு அதிக அளவு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களது சந்தர்ப்ப சூழ்நிலை படிப்பை முடிக்க முடியாமலும், இல்லை பாதியிலேயே நிறுத்திவிடும் படியும் உள்ளது. சிலருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தால், அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ப அரசு உத்தியோகமே கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த உத்தியோகத்தில் இருந்து பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று ஒருவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் செந்தில்குமார் என்ற நபர் … Read more