பயமா இருக்கு அம்மா!! கதறிய குழந்தைகள்! குட்டையில் கிடந்த 3 சடலம்!

பெண்ணொருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 குழந்தைகளை குட்டையில் போட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரம் அடுத்த சி. ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு குட்டையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 குழந்தை மற்றும் … Read more