மீண்டும் பழிவாங்கும் கொரோனா 3 இறப்பு உறுதியானது!

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு மற்றும் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டதன் மத்தியில், கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் வைரஸ் தொற்று காரணமாக மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.   கடந்த புதன்கிழமை என்று மொத்தம் 22 கேசுகள் இருந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது என தரவுகள் கூறுகின்றது. அதன் பிறகு எந்த ஒரு இறப்பு எந்த ஒரு தகவலும் இல்லை என்று சுகாதார மையம் கூறியுள்ளது.   76 வயது … Read more

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்!

More than 500 affected by poisonous scorpion spill This is the reason!

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்! தற்போது பருவநிலை மாறுபாட்டின் காரணமாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏதோ ஒரு இயற்கை பாதிப்பு ஏற்பட்டு மக்களை பாதித்து வருகிறது. அதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் வருகிறது. ஒன்றா எரிமலை வெடித்து சிதறி அதனால் எரிமலை குழம்பு கடலில் கலக்கிறது. அல்லது கன மழை பெய்து மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் தொடர்கிறது. சுனாமி பேரலை மற்றும் நிலச்சரிவு போன்ற பல்வேறு … Read more

மூன்று உயிர்களை! பலி வாங்கிய நிவர் புயல்!

தமிழ்நாட்டின் புயல் காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது புயல் காரணமாக மொத்தமாக 380 மரங்கள் வேருடன் சாய்ந்து இருப்பதாகவும் நூற்றி ஒரு வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல சாலையில் விழுந்த மரங்களை அகற்றி வருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது இந்த தகவலை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டை மிரட்டி வந்த நிவர் புயல் கரை கடந்ததை தொடர்ந்து கடலோர … Read more