தொடர் இருமலால் அவதியா?? ஐந்து நொடி போதும் அதிலிருந்து விடுபட!!

பனிக்காலம், கோடைகாலம் என எந்த காலமானலும் இருமல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பணிக்காலத்தில் சற்று அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஏற்படும் வறட்டு இருமல் அவர்களை பாடாய்படுத்திவிடும். வறட்டு இருமலானது அதிக தொந்திரவு கொடுக்கக் கூடியது. மேலும், இருமல் என்பது அலர்ஜி மற்றும் பாக்டீரியாவினால் வரும். அலர்ஜியால் வரும் இருமலால் வேறு யாருக்கும் பாதிப்புகள் இல்லை. ஆனால் பாக்டீரியாவால் வரும் இருமல் அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றும். இருமும் போது வெளி வரும் பாக்டீரியா மற்றும் … Read more