மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதனால் … Read more