கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு

கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு. உலக மக்கள் அணைவரிடமும் அன்று முதல் இன்று வரை மூடநம்பிக்கை என்ற பழக்கம் தொன்று தொட்டு வருகிறது‌. அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கையில் கண்மூடிதனமான பல மூட நம்பிக்கைகளை பின்பற்றி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளில் இன்றும் கல்வியறிவு, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பின்தங்கிய நாடுகள் எத்தனையோ உள்ளன, அவைகளில் குறிப்பிட்ட சில நாடுகளில் மூட பழக்க வழக்கங்கள், … Read more