கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்!!

  கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்…   இத்தாலி அருகே அகதிகளாக கடலில் பயணம் செய்த மக்கள் சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.   வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடி ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அதிலும் அதிகம் மக்கள் கடல் வழியாக சட்டத்திற்கு புறம்பான … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more