மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!

Curfew Restrictions Restarted! The fourth wave is over!

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்! கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கிய சமீபத்திலேயே பல உயிர்களை இழக்க நேரிட்டது. பத்தரே பற்றி சரிவர அறியாததால் எந்தவித முன்னெச்சரிக்கையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் பல மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்பு இவற்றினை பற்றி அறிந்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காரணத்தினால் தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் சிரமத்திற்குள்ளானது. பின்பு தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை அனைத்து நாட்டு மக்களும் … Read more

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ்

May face 4th wave from September - France

செப்டம்பர் முதல் 4 ம் அலையை எதிர் கொள்ளலாம் – ப்ரான்ஸ் கடந்த ஒன்றரை இரண்டு வருடங்களாகவே கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்திலுமே  இது பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. மிகப் பெரும் அளவில் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர். அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் … Read more