செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! 

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்கள் செல்பி எடுப்பது வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் எடுத்துக் கொள்வது தவறல்ல. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அனைவரும் ஆபத்தாகவும் உயிருக்க ஆபத்து தரும் இடத்தில் செல்பி எடுக்க ஆர்வப்படுகிறார்கள். அதிலும் ரயில் தண்டவாளத்திலும் ரயில் வேகமாக செல்லும்போது ரயிலுடனும் செல்பி எடுத்து … Read more