Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!!
Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!! தற்பொழுது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் ஒவ்வொரு இடங்களிலும் நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே குறைந்து வருகிறது. பெற்றோர்கள் நம்பி அனுப்பும் பள்ளிகள் கல்லூரிகளிலேயே தற்பொழுது பாலியல் தொல்லைகளை மாணவிகள் சந்திக்க வேண்டி உள்ளது. பல சட்டங்கள் இதற்கென்று வந்தாலும் கடுமையான தண்டனைகள் வரும் வரை பாலியல் ரீதியான குற்றங்கள் ஒருபோதும் குறையாது. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிட்டலூர் மண்டல் என்ற … Read more