சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு 

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு ஏழு வயது சிறுவன் தேஜா குப்தா நேற்று முன்தினம் மாலை மை லேடிஸ் பூங்கா நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் உயிர் பாதுகாப்பு பிரிவு ஊழியர் என மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி … Read more

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி!

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி! பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால் தான் சிறுவன் இழந்துவிட்டதாக பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார். சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியத்தை அடுத்து உள்ளது மைலேடி பூங்கா மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவில் காலை மாலை என ஏராளமானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இது மட்டும் அல்லாமல் பூங்காவில் நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த நீச்சல் குளத்தில் காலை மாலை என ஏராளமான … Read more