நாட்டின் 75வது குடியரசு தின விழா !9வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியா கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் பிரிட்டிஷ் ஆதிகத்திலிருந்து விடுதலையடைந்தது.இந்த நிலையில், இன்றுடன் இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலயடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 75 ஆவது சுதந்திர தினத்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சற்றேற குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து விட்டார். மேலும் இந்த வருடம் காந்தியடிகள் பிறந்த நாளும் மிக விமர்சையாக … Read more