நாட்டின் 75வது குடியரசு தின விழா !9வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் பிரிட்டிஷ் ஆதிகத்திலிருந்து விடுதலையடைந்தது.இந்த நிலையில், இன்றுடன் இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலயடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 75 ஆவது சுதந்திர தினத்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சற்றேற குறைய 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து விட்டார். மேலும் இந்த வருடம் காந்தியடிகள் பிறந்த நாளும் மிக விமர்சையாக … Read more

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு, அதை அடுத்த நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி … Read more

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more