கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!!
கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!! சந்திரபாபு நாயுடு நடத்திய கூட்டத்தில் சிக்கி பலியான எட்டு பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். ஆந்திர மாநிலத்தில் கந்த குருவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி … Read more