பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

Corona showed work as soon as school opened! Vulnerability for two more students!

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றின், இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மூடப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை வருட காலமாகவே அனைத்தும் மூடிய நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. … Read more