100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

தன்னிடம் வரும் நோயாளிகளை கொலை செய்து அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு உடல்களை ஏரியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார் மருத்துவர் ஒருவர்.     டெல்லியை சேர்ந்த தேவேந்திர குமார் ஷர்மா, 62 வயதான இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கிட்னியை திருடிவிட்டதாக 1994 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைதானார். ஆனால் அவர் சில வருடங்களிலேயே விடுதலைபெற்று வெளியில் வந்துவிட்டார்.     பிறகு 2003 ஆம் ஆண்டுகளில் … Read more