கேரளாவில் சக இரயில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ நபர்!!

கேரளாவில் சக இரயில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ நபர்!!

ரயில் தீ விபத்தில் உயிரிழந்த நெளபிக் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பது அஞ்சலி செலுத்திய பின் எடையன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெளபிக்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கேரளா சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், … Read more