இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!

இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!   மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல அமரர் ஊர்தி சேவை இல்லாததால் குழந்தையின் சடலத்தை துணிப்பையில் போட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.   மத்திய பிரதேச மாநிலம் தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை பிரசவத்திற்காக அங்கு இருக்கும் … Read more

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்! பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருக்கும் என்பது. நாம் அனைவருக்கும் தெரியும். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது, தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து … Read more