இனி வரும் காலத்தில்  விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்  வெளியிட்ட அறிக்கை?

Only if the farmers do this in the future, installment!..The statement released by the District Agriculture Joint Director Suresh?

இனி வரும் காலத்தில்  விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ்  வெளியிட்ட அறிக்கை? பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் கீழ் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும்  தங்களின் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வதினால்  மட்டுமே … Read more

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்!

ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நொடி பொழுதில் கண்டுபிடிக்கலாம்! அதற்கான வழிமுறைகள்! உலகம் முழுவதும் முதலில் குடும்ப அட்டையை தான் ஆதாரமாக கொண்டிருந்தார்கள். தற்போது ஆதார் என் இருந்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை வைத்து நமது முழு விவரங்களையும் நொடியில் எந்த இடத்தில் இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். தற்போது ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் புதிய மொபைல் எண்ணைப் பெறுவதற்கும், ஆதார் அட்டை அவசியம். ஆனால், ஒரு … Read more

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இரு மடங்கு அபராதம்! வருமான வரித்துறை எச்சரிக்கை!!

Double penalty for not linking Aadhaar number! Income Tax Alert!!

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இரு மடங்கு அபராதம்! வருமான வரித்துறை எச்சரிக்கை!! கடந்த பல மாதங்களாக ஆதார் மட்டும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றுக்குள் இணைக்காதவர்களுக்கு இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. டெல்லியில் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் … Read more

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

3 changes will be implemented from tomorrow! An announcement issued by the Department of Revenue!

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு! வருவாய் துறை 2022 இல் முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பிற்கான தாமதம் ஏற்ப்பட்டால் ஜூலை 1, 2022 முதல், தாமதக் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயரும். அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளிலும் 1 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் … Read more