நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்!

Print Lakshmi's image on the currency notes for the country to progress! Request letter given to Chief Minister Modi!

நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ராவால் இரு தினங்களுக்கு முன்பு இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை சேர்த்து அச்சடிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தற்பொழுது இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சடைந்து வருவதாகவும், கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே அதில் இருந்து மீள முடியும் என்ற வகையில் இவர் கூறியிருந்தார். இவர் கூறியது பாஜகவிற்கு … Read more

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!

Breaking: The ruling party is trapped! Deputy Chief Minister arrested! The main point in the net of corruption!

Breaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி! தற்பொழுது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரவால் மற்றும் துணை முதல்வராக மனிஷ் சியோடி உள்ளார். சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் ஒருவர் பின்  ஒருவராக ஊழல் வழக்கில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்தியேந்தர் ஜெயின் சட்டவிரோதமாக முறையில் பண பரிமாற்றம் செய்துள்ளார். … Read more

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டபேரவை தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் … Read more

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு! சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டபேரவை தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 16-ந் தேதி … Read more