இன்று இந்த ஒரு பூஜையை செய்தால் ஆயுசுக்கும் பணம் அல்ல அல்ல குறையாது!!

இன்று இந்த ஒரு பூஜையை செய்தால் ஆயுசுக்கும் பணம் அல்ல அல்ல குறையாது!!

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டில் வருடத்திற்கு ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை ஒரே ஒரு முறை செய்தால் போதும்.வருடம் முழுவதும் பணம் எடுக்க எடுக்க குறையாது. வெள்ளிக்கிழமை நாளன்று அதிகாலை எழுந்தவுடன் தலையுடன் நீராடி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.அதாவது ஒரு வெள்ளி அல்லது செம்பு சொம்பை … Read more

இன்றைய ஆன்மீகம் -திருவெம்பாவை பாடல் 3

இன்றைய ஆன்மீகம் -திருவெம்பாவை பாடல் 3

திருவெம்பாவை பாடல் 3 முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதேஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனைஇத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய் பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் … Read more

இன்றைய ஆன்மீகத் தகவல்: திருவெம்பாவை

இன்றைய ஆன்மீகத் தகவல்: திருவெம்பாவை

இன்றைய ஆன்மீகத் தகவல்: திருவெம்பாவை திருவெம்பாவை பாடல் 2 பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய். பொருள்: “”அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது “ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் … Read more