“ஆச்சர்யமாக இருக்கிறது… அது நடக்காமல் இந்தியாவை வீழ்த்த முடியாது…” ஆஸி கேப்டன் கருத்து
“ஆச்சர்யமாக இருக்கிறது… அது நடக்காமல் இந்தியாவை வீழ்த்த முடியாது…” ஆஸி கேப்டன் கருத்து இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு பிறகு ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. அந்த … Read more