21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!
21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை! நமது நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சில நபர்கள் உள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.இவர் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஊக்குவிக்கும் ஆசிரியராகவும், முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.அதேபோல நாளை இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறியவரும் இவர் தான்.அவர் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனை காட்டும் வகையில் காளையர் கோவிலில் கல்லூரி மாணவர்கள் … Read more