7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை!

The old man gave chocolate to a 7 year old child! The boys have been complicit for 3 months!

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை! தர்மபுரி அருகே நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் தங்கியுள்ளார். அவர் மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். அந்நிலையில் இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கூலி வேலை என்பதன் காரணமாக காலையிலேயே … Read more

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

False love with daughter age boy! The tragedy caused by the blossoming love! Need this ability!

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்! கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு நாற்பத்தி மூன்று வயது பெண்ணுக்கு  திடீரென கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலின் காரணமாக, குடும்பத்தை விட்டுவிட்டு அந்த கல்லூரி மாணவனுடன் சென்று திருச்சியில் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர். நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 … Read more

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!

The teenager who got drunk with friends! Driving a car using the opportunity!

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்! பெங்களூர் பகுதியில் வசித்த வட மாநில இளம்பெண் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றார். அதன் பின் குடிபோதையில் இருந்த அந்த இளம்பெண் ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாவார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் … Read more

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது!

The decision taken by the preacher due to morphing photos! This is what happened between the two!

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது! இந்தியாவில் சாதுக்களின் பேரமைப்பாக அகில பாரத அஹரா பரிஷத்தின் தலைவராக இருப்பவர் நரேந்திர கிரி. உலகப் புகழ்பெற்ற சாமியாராக இவர் திகழ்கிறார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் உள்ள பகம்பாரி மடத்தில் தங்கியுள்ளார். அவரது அறையை திறந்து பார்த்த சீடர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த அறையில் சாமியார் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.  அதிர்ச்சி அடைந்த அவர்கள் … Read more

தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தயாரிப்பாளர் செய்த செயல்! அந்த பெண் செய்த புகார்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தயாரிப்பாளர் செய்த செயல்! அந்த பெண் செய்த புகார்! இப்போதெல்லாம் திரைத்துறையில் பலரும் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்ககளை இவ்வாறு தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது இதை ஒரு வாடிக்கையாகவே மாற்றி விட்டனர். வேலைக்கு வரும் பெண்களை எதற்கு இவ்வாறு செய்ய வேண்டும். மராட்டிய மாநிலத்தில் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான இவர் சில திரைப்படங்களையும், சில வெப் தொடர்களையும் தயாரித்துள்ளார். இதற்கிடையே … Read more

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்! டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது … Read more

தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே!

Wrong brother! False blame for your sister's lie! Two years wasted!

தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே! மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு போலீசில் ஒரு புகார் தெரிவித்தார். தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது சொந்த அண்ணனே தன்னிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் காரணமாக அந்த அண்ணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அப்போது அந்த பெண் … Read more

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடைமை!

Many child abuse videos on an old person's cell phone! The baby's mother also owns it!

ஒரு வயதான நபரின் செல்போனில் சிறு குழந்தைகளின் பல வன்கொடுமை வீடியோக்கள்! குழந்தையின் தாயும் இதற்கு உடந்தை! சென்னையில் ஒரு சிறிய பெட்டிக் கடை நடத்துபவர் பெருமாள். இவருக்கு வயது 50 ஐ கடந்து இருக்கும். அந்தக் கடையில் போலீசார் குட்கா பரிசோதனைக்காக சோதனை செய்யும் போது அங்கு 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவரது கைபேசியில் யாரிடம் இருந்து சரக்குகளை வாங்குகிறார் என்று பார்ப்பதற்காக கைபேசியை கேட்டபோது அவர் தர மறுத்திருக்கிறார். எதற்காக … Read more

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! 

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான … Read more

கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை!

Mysterious people who bombed a college student! The boyfriend who refused to complain! Girlfriend's miserable condition!

கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை! உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மைசூர் டவுன் பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். மேலும் இவரும், உடன் படிக்கும் ஒரு மாணவரும் காதலித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு காரின் மூலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திலுள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு … Read more