நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு!

Nagini-3 celebrity actor arrested in sex case Tamil actress supports him!

நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு! நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு … Read more

நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா!

I am Krishna! You are all cowards! Sivasankar Baba said!

நான் கிருஷ்ணன்! நீங்கள் அனைவரும் கோபிகைகள்! கூறிய சிவசங்கர் பாபா! சென்னையில் உள்ள பத்மா ஷேஷாத்ரி பால பவன் பள்ளியின் கணக்கியல் மற்றும் வணிக ஆய்வுகள் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டை முன் வைத்ததை தொடர்ந்து பலர் தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் ஆசிரியர் நாகராஜன் மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொல்லை … Read more

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

The brother who ruined his sister! What an absurdity?

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்? தற்போதுள்ள சூழ்நிலையில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்பது பெரிய கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது.  பெண் பிள்ளைகள் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது. அது அண்ணன் என்றாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி. திருச்சி மாவட்டம் துறையூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அம்மாபேட்டையிலும், 2-வது மனைவி தனது 3 … Read more

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!

Case against former AIADMK Minister! Exciting audio released! Wife's privilege!

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்! சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்துள்ளோம் எனவும், கடந்த 5 வருடங்களாக நானும், அவரும் கணவன்-மனைவி … Read more

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்!

The atrocity committed by the person who came to steal!

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்! பெண் என்பவள் சிறு வயது என்றாலும், படு கிழவி என்றாலும் காமவெறி பிடித்த காமுகர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.சட்டங்கள் கடுமையானால் ஒழிய இவர்களை ஒழிக்க வழியே இல்லை. அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற இடத்தில் 60 வயதுடைய ஒரு பாட்டி தனியாக வாழ்ந்து வந்தார்.அதே பகுதியில் மூர்த்தி என்பவரும், சமீபத்தில் குடியேறி உள்ளார். மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டம் பார்த்த மூர்த்தி, அவரின் வீட்டில் … Read more

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

They escaped from the corona but could not escape! Shame on the mother!

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்! கொரோனா கால கட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.அதிலும் பெண்கள் எப்படி இருந்தாலும் இத்தகைய காமுகர்களை என்னதான் செய்வது.அவர்களின் காம இச்சையை அடக்க யாரோ ஒருவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அசாம் மாநிலத்தில், சரைதியோ மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ம் தேதி அந்த குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா நெகடிவ் என்று … Read more

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்!

Girl abducted and sexually abused! This is the reason!

பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! காரணம் இதுதான்! கர்நாடகாவின் பெங்களூர் நகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ராமமூர்த்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் போலீசாருக்கு கிடைத்த வீடியோவின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையிலும் 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்க போலீசார் … Read more

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

Husband's cruel act while having 4 wives! Is he still a human being?

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா? பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.மேலும் அவர்களை மிகவும் வலிமையாக வளர்க்க வேண்டும்.எது நடந்தாலும் அவர்கள் தைரியமாக வெளியில் சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி(47) வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு, 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் … Read more

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

The tragedy of leaving home relying on a friend!

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்! யாரை நம்பினாலும் நம்பா விட்டாலும் நண்பனை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்பார்கள், ஆனால் தற்போது அதையும் நம்ப கூடாது என்ற நிலை ஏற்பட்டு விடும் போல உள்ளது. கடற்படையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன், மும்பை கொலபா பகுதியில் வசித்து வருகிறார்.இவர்களுடன் கடற்படை ஊழியரின் 30 வயது திருமணமாகாத நண்பர் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கடற்படை ஊழியர் ஒரு பயிற்சிக்காக கேரளா சென்றிருந்த நிலையில் … Read more

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்!

Didn't leave the frontline staff either! What a shame!

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய … Read more