சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் தற்பொழுது இயங்கி வரும் புறநகர் மின்சார இரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளை இணைப்பதில் புறநகர் மின்சார இரயில் சேவை பெரும் பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் மின்சார வாரியம் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை … Read more