சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் பட்டியலில் தங்கர்பச்சான் அவர்களும் ஒருவர். அந்த வகையில் மக்களின் வாழ்வியலை அப்படியே தன்னுடைய திரைப்படங்களில் காட்சிகளாக வைப்பதில் கை தேர்ந்தவர். இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் மக்களின் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதே போல அவர் தேர்வு செய்த நடிகர்களும் அதில் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த … Read more