இவரின் மனைவியா இவர்! MGR குறித்து இவர் கூறியதை கேளுங்களேன்!

  தமிழ் சினிமாவில் தனது புது விதமான வில்லத்தனத்தின் மூலம் புகழ் பெற்றவர் செந்தாமரை. மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார் செந்தாமரை,. நமக்கு அவ்வளவு வெறுப்பு அவர் மேல் இருக்கும். எத்தனையோ படங்களில் நடித்து வில்லத்தனத்திற்கு இவர் தான் ஒரு மறுபிறவி முரடன் போல் இருப்பார்.   கலைஞரின் நாடக மன்றத்திலிருந்து ஒரு லெட்டர் வாங்கிக் கொண்டு எம்ஜிஆரின் நாடக மன்றத்தில் சேர்ந்தார் செந்தாமரை. இவர் பார்ப்பதற்கு முரடன் போல் … Read more

விஜயகாந்தை MGR உடன் ஒப்பிடாதீர்கள்! நெட்டிசன்களின் சச்சரவு!

கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் 2023 ஆண்டு தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மூச்சு திணறலில் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னுமும் மக்கள் அந்த துயரிலிருந்து மீளவில்லை என்று சொல்லலாம்.   கேப்டன் விஜயகாந்த் ஒரு எம்ஜிஆர் ரசிகர் எம்ஜிஆரின் படங்களையும்,நல்ல கருத்துக்களையும், அவரது திறனையும் கண்டு வியந்து அவரின் தீவிர ரசிகனாக மாறி அவரது வழியை பின்பற்றியவர். அதனால் தான் பின்னாலில் அவருக்கு கருப்பு எம்ஜிஆரின் என்ற பெயரை வந்தது … Read more

பத்மினி இதை செய்ய வேண்டும் என அடம் பிடித்த MGR!

இன்றைய காலத்தில் எத்தனையோ ஜோடிகள் இருந்தாலும், சாவித்திரி ஜெமினி கணேசன் என்று போற்றப்பட்ட பிறகு சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி என்று தான் பலர் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது காமினேஷன் மிகவும் மக்களுக்கு பிடித்த போனது.அது போல் அவர்களுக்குள் காதலும் இருந்தது என்று சொல்லப்பட்டாலும் அது பத்மினியின் பெற்றோர்களுக்கு அதில் விருப்பம் இல்லாததால் அது நிறைவேறாமல் போனது.   இப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது அதைப்பற்றி தான் இப்பொழுது நாம் விவரிக்க போகின்றோம்.   … Read more

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்!

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நடிகர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் முக்கியமாக இருந்தது. இவர் இளமை காலத்திலிருந்தே பல நாடக குழுக்களில் நடித்தார். இவருக்கு காந்தி மேல்  பற்று அதிகம். இதனால்,எம்ஜிஆர் இளமையாக இருக்கும்போதே இந்திய நேஷனல் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சினிமாவில் கிட்டத்தட்ட 100க்கும் … Read more

எந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்!

எந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்! தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம்.எஸ்.வி. இவர் இவரது இசையில் வெளியான பாட்டை பிரமிப்பாகப் பார்த்த காலம் உண்டு. இவரது இசையை, கேட்பவர்களின் செவிகளுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நெருக்கமாகும். இவரது இசையில் கிறங்காத ரசிகர்களே கிடையாது. இவரது இசையை கேட்டவர்களே முணுமுணுத்து பாட்டுக்குள் கலந்தார்கள். அந்தக்காலத்தில் எளிமையான, இனிமையான இசையை வழங்கியவர் எம்.எஸ்.வி. தமிழிசையின் மூன்றெழுத்து ராஜாங்கமாக எம்.எஸ்.வி. என்று … Read more

மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் – ஆனால்.. எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

மேடையில் எம்ஜிஆரை விமர்சனம் செய்த கண்ணதாசன் – ஆனால்… எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் கண்ணதாசன். … Read more

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட … Read more

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?

எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பழம் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசு ஊழியராக பணியாற்றினார். சினிமாவின் மேல் இருந்த மோகத்தான் தன்னுடைய மத்திய அரசு வேலையை அவர் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் கவிஞர் வாலியும், நடிகர் நாகேஷூம் ஒரே அறையில் தங்கிக்கொண்டுதான் சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நாகேஷூக்கு மேடை … Read more