போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்!

Kannada actress had drug with the proper evidence

போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்! கன்னட திரையுலகில் நடிகை,ராகினி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.இவர்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகம் பரபரப்பாக உள்ளது.ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட திரையுலகம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட திரையுலகில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,மென்பொருள் பொறியாளர்கள் என மொத்தம் 12 பேர் கைது … Read more

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி திவேதி! மேலும் 5 நாட்கள் காவல்நீட்டிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழில் ஜெயம் ரவி இருவேடங்களில் நடித்து வெளியான “ நிமிர்ந்து நில்” படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ராகினி திவேதி, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகினி திரிவேதி, போலீசார் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் மீண்டும் அவரை மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில்  போன்ற சில படங்களில் நடித்த பிரபல நடிகை ராகிணி திவேதி, கன்னட திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான 3 பேரிடம் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு  போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி-க்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் … Read more