விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!!

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!! விமானத்தில் பயணம் செய்யும் பொழுது கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த நடிகை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையாக இருக்கும் திவ்யா பிரபா அவர்கள் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான லோக்பால் என்ற படம் மூலமாக நடிகையாக … Read more