அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்! தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது இதுவே முதல்முறை. இதனால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை … Read more

அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு!

அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு! முதல்வர் பரிந்துரையின் பேரில் அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்துறை, மின்துறை, தொழில் மற்றும் வணிகம், கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன், முப்படை நலத்துறைகளை ஏற்கனவே கவனித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு கூடுதலாக வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமியிடம் இருந்த இத்துறை தற்போது நமச்சிவாயத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை ரகசியம் காப்பு … Read more