தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மரங்களை வெட்டியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் வேதனை!
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விவசாயிகள் வளர்த்த உயர்ஜாதி மரங்களான செம்மரம், தேக்கு போன்ற மரங்களை வெட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு வஞ்சிப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை. திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் To மதுரை தேசிய … Read more