கும்பாபிஷேகம் விழாவில் பிற மதம் பங்கேற்கக் கூடாத? மத்திய அமைச்சர் வெளியட்ட அறிவிப்பு !

Other religions should not participate in Kumbabhishekam ceremony? Religious people are not eligible to go to any temple!

கும்பாபிஷேகம் விழாவில் பிற மதம் பங்கேற்கக் கூடாத? மத்திய அமைச்சர் வெளியட்ட அறிவிப்பு ! கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல புராண வரலாறுகளை கொண்ட இந்த கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இது 108 வைணவ தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆதி கேசவ பெருமாள் கோவிலில் கடந்த 29ஆம் தேதி முதல் கும்பாபிஷேகம் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கோவில் கும்பாபிஷேகத்தில் நேற்று … Read more

ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!..

After 418 years, the Kumbabhishek ceremony was held in Adikesava Perumal Temple with lakhs of devotees participating in this ceremony!..

ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களின் ஒன்றான திரு கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான … Read more