அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!! சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 விண்கலங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரனை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் அனுப்பி விக்ரம் லேண்டரை நிலவின்.தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முன்னர் அனுப்பிய சந்திரயான் … Read more

இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 

இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 2024 ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவ இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வரும் ஜனவரியில் ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ செய்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (நாசா) இணைந்து, சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைக்கோளை … Read more