போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு!

VSK party kalladi attack on police! Excitement near Salem!

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு! சேலம்- தருமபுரி மாவட்ட எல்லையில் மோரூர் என்ற பகுதி உள்ளது.இந்த பகுதியில் அதிமுக திமுக போன்ற கொடி கம்பம் நடுவதில் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.இது அடிதடி வரை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.அதனால் ஊர் மக்களின் நலன் கருதி இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இனி அப்பகுதியில் கொடி கம்பங்கள் நடக்கூடாது என அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர்.அதனை காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு … Read more

பயிர் கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு! அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த வருடத்தில் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சட்டசபையில் நேற்றையதினம் தெரிவித்திருக்கின்றார். சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான விவாதம் நேற்றைய தினம் நடந்தது அந்த சமயத்தில் சென்ற பத்து வருட காலகட்டத்தில் விவசாயிகளுக்கு 60 ஆயிரத்து 640 கோடி வரையில் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய தற்போதைய … Read more

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்! தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி … Read more

திமுகவிற்கு தாவிய அதிமுகவின் முக்கிய நிர்வாகி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இது அதிமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட இருவரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள். அந்த சமயத்தில் திமுகவின் பொருளாளர் … Read more

சிறப்பான ஆட்சி முதலமைச்சருக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் தலைமை!

திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக ஆளும் கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த கட்சி செய்யும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனித்து அதில் இருக்கின்ற குறை நிறைகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டி வருகிறது அந்த கட்சியின் தலைமை. அதோடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி திமுக சார்பாக செய்யப்படும் ஒவ்வொரு செயல்களிலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான குறை. நிறைகளையும் மிக நுட்பமாக கவனித்து அதில் … Read more

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்!

AIADMK's new technique to get people's votes! Other parties in shock!

மக்களின் வாக்குகளை பெற அதிமுக செய்யும் புதியவகை டெக்னிக்! அதிர்ச்சியில் மற்ற கட்சிகள்! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.வேட்பாளர் பட்டியல் அறிவித்த நாளிலிருந்து தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்தவகையில் திமுக பல அறிவிப்புகளை தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வோம் என்று கூறினார்கள்.ஆனால் அதை இப்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தி காட்டி மக்களின் மனதில் அனைவரை விட ஒருபடி மேலாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் … Read more

திமுகவின் மாபெரும் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட காத்திருக்கும் அதிமுக!

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக மற்றும் திமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் ஒரு மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு கட்சிகள் சார்பாக நடத்தப்படும் அந்த மாநாடு அந்த கட்சிக்கு தேர்தல்களில் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அந்தவிதத்தில் திருச்சியில் திமுக நடத்தவிருக்கும் மாநாடு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த செயலாக பார்க்கப்படுகின்றது. மார்ச் மாதம் 14ஆம் தேதி மாநாடு … Read more