திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!
திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்! திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் தினந்தோறும் பல கொள்ளை கொலை கொலை கட்ட பஞ்சாயத்து நடந்து வருகிறது. ஆனால் இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அதேபோல அதிமுகவின் இ பி எஸ் ஒற்றை தலைமையை ஏற்க 99 சதவீதம் ஒப்பு கொண்டு விட்டனர். குறிப்பாக … Read more