ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ,உள்ளிட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் முன்னரே அறிவித்தபடி நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.45 மணி வரை நீடித்து இருக்கின்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாகிவிட்டதா? ரஜினி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றதா ?என்ற கேள்விகளுக்கு இடையினில் நேற்றைய தினம் இந்த கூட்டம் நடந்திருக்கின்றது. கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட … Read more

அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!

அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!

தமிழக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறினால் மாற்றுக் கட்சியினர் கூட அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட மகளிரணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கின்றார். இப்பொழுது இங்கே வந்திருக்கின்ற பெண்களை விழிப்புணர்வு படுத்த்தினாலே அதிமுகவை இன்னும் நூறு வருட காலத்திற்கு யாராலும் அசைக்க இயலாது. அதிமுகவில் இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் மதிப்பு கொடுக்கப்படும். … Read more

முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!

முதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ,ஆகியோரின் முன்னிலையிலே சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை கழகத்தில் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். சென்ற மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து என்னென்ன … Read more

உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் விதிமுறை மீறப்பட்ட வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகம் முழுக்க சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்றது தொற்று குறைய தொடங்கியதை முன்னிட்டு மாதாமாதம் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகின்றது அரசு. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேலே பொது இடங்களில் ஒன்று கூட கூடாது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை இருந்து … Read more

சைலன்ட் கில்லர் அதிமுக! சத்தமே இல்லாமல் கதறும் திமுக!

சைலன்ட் கில்லர் அதிமுக! சத்தமே இல்லாமல் கதறும் திமுக!

வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேலைகளை ஆரம்பித்துவிட்டன இதில் திமுக சற்று கூடுதலாகவே விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது ஆனாலும் ஆளும் தரப்பில் இதுபோன்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நடத்தப்படவில்லை ஆளும் தரப்பு அமைதியாகவே இருக்கிறது அந்த அமைதிக்குப் பின்னால் சில ஆக்கபூர்வமான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே பிரச்சாரத்தை ஆரம்பித்ததில் … Read more

பிரேமலதா வைத்த முக்கிய நிபந்தனை! தீவிர ஆலோசனையில் முதல்வர்!

பிரேமலதா வைத்த முக்கிய நிபந்தனை! தீவிர ஆலோசனையில் முதல்வர்!

அதிமுக கூட்டணியில் தொடர வேண்டுமென்றால் முதல்வருக்கு பிரேமலதா இரு நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்த பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சி தனியாக போட்டியிட்டது விருதாச்சலத்தில் தொகுதியில் விஜயகாந்த் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றார் அந்த தேர்தலில் தேமுதிக 8.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு … Read more

உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

திமுகவிற்கு இணையாக சப்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஜெயலலிதா போலவே தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தயார் செய்து பிரசாரத்தை ஆரம்பிப்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று சொல்கிறார்கள் அதே நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குகிறார்கள் காங்கிரஸ் சார்பாக யார் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதோடு திமுக கூட்டணி … Read more

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிய பிரபலம்!

திமுகவைச் சார்ந்த ஆ. ராசா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் திமுகவின் 2ஜி ஊழல் குறித்து பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கின்றது திமுக விரைவில் இந்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் சிக்குவார் என்று தெரிவித்திருந்தார் அதோடு மெகா ஊழலை செய்துவிட்டு புத்தர் மற்றும் அரிச்சந்திரனை … Read more

துணை முதல்வர் போட்ட ட்விட்! ஆடி போன திமுக தலைமை!

துணை முதல்வர் போட்ட ட்விட்! ஆடி போன திமுக தலைமை!

மீத்தேன் திட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி அளித்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் அதற்கு தடை விதித்து விவசாயிகளை பாதுகாத்ததாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல கபட நாடகம் ஆடும் திமுக 4.1.2011 அன்றைய தினம் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது தமிழக விவசாயிகளுக்கு செய்த கடுமையான துரோகம் ஆனால் அந்த திட்டத்திற்கு … Read more

சிறுவண்டிடம் சிக்கித்தவிக்கும் திமுக சீனியர்கள்! ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

திமுகவில் இருக்கும் மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன்பாக கை கட்டி வைப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்து இருக்கின்றார் சாட்சி விருதுநகர் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளின் குடிநீர் திட்டத்திற்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டு வரும் பணியை அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரம்பித்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி குடிநீர் கொண்டுவரும் திட்டம் 440 கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி ஆற்றில் செயல்பட்டு வருகின்றது அதிமுகவில் … Read more