ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!

ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!! அடால்ப் ஹிட்லர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று 80 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு அளித்துள்ளது. ஜெர்மனி நாட்டில் 1933 முதல் 1945 வரை அடால்ப் ஹிட்லர் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. அடால்ப் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இவருடைய நாஜி கட்சியை சேர்ந்தவர்கள் ஜெர்மனி … Read more

“ஹிட்லரின் கழிப்பறை சாவி” எவ்வளவிற்கு ஏலம் போனது தெரியுமா?

  சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் கழிப்பறை சாவி ஒருவரது வாழ்க்கையையே மாற்றி உள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. 14,000 பவுண்டுக்கு ஏலம் போயுள்ளது. இந்தியப் பணத்தில் சுமார் 14 லட்சம். அடால்ப் ஹிட்லரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படி இரண்டாம் உலகப்போரின்போது பெர்லின் விடுவிக்கப்பட்ட பின்னர் பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார். அவரது பெயர் வில்லியம்ஸ். அந்த விமானப்படை அதிகாரி நாம் ஒரு … Read more