ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!

ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!! அடால்ப் ஹிட்லர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று 80 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு அளித்துள்ளது. ஜெர்மனி நாட்டில் 1933 முதல் 1945 வரை அடால்ப் ஹிட்லர் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. அடால்ப் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இவருடைய நாஜி கட்சியை சேர்ந்தவர்கள் ஜெர்மனி … Read more

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு – குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு-குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை! கேரளா மாநிலத்தையே உலுக்கிய கொல்லம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் வந்தனாதாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்தார். இந்த படுகொலையை செய்த போதை ஆசிரியர் சந்தீப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக … Read more

கொட்டாரக்கரை பெண் மருத்துவர் கொலை விவகாரம்: எனக்கு மனரீதியான பிரச்சனை இல்லை – சந்தீப்!!

கொட்டாரக்கரை பெண் மருத்துவர் கொலை விவகாரம்: தனக்கு மனோரீதியாக பிரச்சனை இல்லை எனவும் ஆண் மருத்துவரை எதிர் நோக்கிய நிலையில் பல் மருத்துவர் வந்தனா தாஸ் சிக்கி உயிரிழந்ததாகவும் சிறை அதிகாரிகளிடம் ஆசிரியர் சந்தீப் பேச்சு! கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசாரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சந்தீப் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தார். கேரளாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய … Read more

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மகன் சுபாஷ், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ம் தேதி மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா … Read more

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

The case was changed to murder! Judgment given in favor of Change Society!

ஆணவக் கொலையாக மாற்றப்பட்ட வழக்கு! மாற்று சமூகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையே உழுக்கும் அளவிற்கு ஒர் சம்பவம் அரங்கேறியது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி, விருதாச்சலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை ஒருதலையாக ஆகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆகாஷ் பலமுறை திலகவதியிடம் காதலை கூறியும், அவர் ஏற்க மறுத்து விட்டார். கோவமடைந்த ஆகாஷ் திலகவதி  மட்டும் வீட்டில் தனியாக இருந்த … Read more

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (75). இவரதின் மகன் குமார் (54) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்படும்.  அந்த வகையில் குமார் தனது தந்தை ராஜிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டு தகராறில்  ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜி … Read more

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?

Transgender arrested in Coimbatore murder case! Is this the reason?

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சில திருநங்கைகள் இருந்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலைகளில் நின்று  அவ்வழியாக செல்பவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சாலையோரங்கள் … Read more

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் !

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் ! நிர்பயா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன என்பது குறித்து சிறைத்துறை நிர்வாகம் குற்றவாளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் … Read more

தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்!

தூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்! ஹேங்மேன் உருக்கம்! நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் வரும் ஜனவரி 22 ஆம் தேதி திஹார் சிறையில் வைத்து தூக்கில் போட இருக்கிறது சிறை நிர்வாகம். 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை … Read more