கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! 

Good News for Government Employees! Advance payment provided by the government to buy a vehicle!

கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! தற்போது நிதித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி  இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய பணநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரூ 6 முதல் 14 லட்சம் வரையில் முன்பணம் தொகை அளிக்கப்படுகின்றது. … Read more

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்! ஆந்திரா மாநிலத்திலுள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து  வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் … Read more